🔗

புகாரி: 4917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

{عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ} [القلم: 13] قَالَ: «رَجُلٌ مِنْ قُرَيْشٍ لَهُ زَنَمَةٌ مِثْلُ زَنَمَةِ الشَّاةِ»


பாடம் : 1 (அவன்) இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல் லாம் நபியே! நீங்கள் அடங்கிவிடாதீர்கள் (எனும் 68:13ஆவது இறைவசனம்).

4917. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 68:13 வது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவன் குறையுக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது’ என்று கூறினார்கள். 2

Book : 65