🔗

புகாரி: 4957

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَذَكَرَ الحَدِيثَ


பாடம் : 4

அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்).

4957. ஆயிஷா (ரலி) அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து, கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்ட படி முழுதுவமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

Book : 65