«مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ»
5009. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்.! 34
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :66