سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا»، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ
5046. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்
‘நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?’ என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், ‘நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா..ஹ்’ என நீட்டுவார்கள், ‘அர்ரஹ்மா..ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹ்மா..ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ…ம்’ என்றும் நீட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம்: 66