🔗

புகாரி: 5090

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

تُنْكَحُ المَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ


5090. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளுடைய செல்வத்திற்காக

2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளுடைய அழகிற்காக

4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :67