«إِنْ كَانَ فِي شَيْءٍ، فَفِي الفَرَسِ وَالمَرْأَةِ وَالمَسْكَنِ»
5095. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அப சகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணிலும் குடியிருப்பிலும் தான்.
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book :67