🔗

புகாரி: 5109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يُجْمَعُ بَيْنَ المَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ المَرْأَةِ وَخَالَتِهَا»


5109. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :67