🔗

புகாரி: 5137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يَا رَسُولَ اللَّهِ، إِنَّ البِكْرَ تَسْتَحِي؟ قَالَ: «رِضَاهَا صَمْتُهَا»


5137. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான், ‘இறைத்தூதர் அவர்களே! கன்னிப் பெண் வெட்கப்படுவாளே?’ என்று கேட்டேன். அதற்கு, ‘அவளுடைய மெளனமே சம்மதம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book :67