«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَهُ
5185. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :67