🔗

புகாரி: 5185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَهُ


5185. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :67