«لاَ تَصُومُ المَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ»
5192. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
கணவர் உள்ளுரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரின் அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது. 128
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :67