🔗

புகாரி: 522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي العَصْرَ، وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»


522. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முழுவதும்) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை நடத்துவார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 9