«حُسِبَتْ عَلَيَّ بِتَطْلِيقَةٍ»
5253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்த போது நான் அளித்த) அந்த மணவிலக்கை/ நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.
Book :68