🔗

புகாரி: 5253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«حُسِبَتْ عَلَيَّ بِتَطْلِيقَةٍ»


5253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்த போது நான் அளித்த) அந்த மணவிலக்கை/ நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.

Book :68