«الفِتْنَةُ مِنْ هَا هُنَا» وَأَشَارَ إِلَى المَشْرِقِ
5296. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்’ என்று சொல்லக் கேட்டேன்.
Book :68