🔗

புகாரி: 5296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الفِتْنَةُ مِنْ هَا هُنَا» وَأَشَارَ إِلَى المَشْرِقِ


5296. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்’ என்று சொல்லக் கேட்டேன்.

Book :68