🔗

புகாரி: 5353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ القَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ»


5353. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book :69