🔗

புகாரி: 5356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ»


5356. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.8

Book :69