🔗

புகாரி: 5360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا، عَنْ غَيْرِ أَمْرِهِ، فَلَهُ نِصْفُ أَجْرِهِ»


5360. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11

Book :69