🔗

புகாரி: 543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا: الظُّهْرَ وَالعَصْرَ وَالمَغْرِبَ وَالعِشَاءَ “،

فَقَالَ أَيُّوبُ: لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ، قَالَ: عَسَى


பாடம் : 12

லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது. 

543. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மஃக்ரிப் , இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர், அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.

(இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம் இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ? என்று அய்யூப் கேட்டபோது இருக்கலாம்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 9