🔗

புகாரி: 5445

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ»


பாடம்: 43

அல்அஜ்வா’ (எனும் அடர்த்தியான மதீனாப் பேரீச்சம் பழம்).

5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. 

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 70