«إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ وَحَضَرَ العَشَاءُ، فَابْدَءُوا بِالعَشَاءِ» قَالَ وُهَيْبٌ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ: «إِذَا وُضِعَ العَشَاءُ»
5465. நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுக் கொண்டிருக்க இரவு உணவு வந்துவிட்டால் முதலில் உணவை அருந்துங்கள். (பின்னர் தொழுங்கள்.)
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் ‘(இரவு உணவு வந்துவிட்டால்’ என்பதற்கு பதிலாக) ‘இரவு உணவு வைக்கப்பட்டால்’ என்று கூறப்பட்டுள்ளது.78
Book :70