🔗

புகாரி: 5482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنِ اقْتَنَى كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»


5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :72