🔗

புகாரி: 5504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، «فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَأَمَرَ بِأَكْلِهَا» وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّهُ سَمِعَ رَجُلًا، مِنَ الأَنْصَارِ: يُخْبِرُ عَبْدَ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ جَارِيَةً لِكَعْبٍ: بِهَذَا


பாடம் : 19 (சுதந்தரமான) பெண் மற்றும் அடிமைப் பெண் அறுத்த பிராணி.

5504. கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

ஒரு பெண் ஓர் ஆட்டைக் (கூர்மையான) கல் ஒன்றினால் அறுத்தார். அது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை உண்ணும்படி உத்தரவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘கஅப்(ரலி) அவர்களுக்குரிய அடிமைப் பெண் ஒருவர் (இவ்விதம் செய்தார்)’ என அன்சாரிகளில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Book : 72