«كُلْ – يَعْنِي – مَا أَنْهَرَ الدَّمَ، إِلَّا السِّنَّ وَالظُّفُرَ»
பாடம் : 20 பல், எலும்பு, நகம் ஆகியவற்றால் (பிராணிகளை) அறுக்கலாகாது.
5506. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரத்தத்தை வடியச் செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற்றும் நகம் (ஆகியவற்றால் அறுக்கப்பட்டதைத்) தவிர.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
Book : 72