🔗

புகாரி: 551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا نُصَلِّي العَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ مِنَّا إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


551. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் அஸர் தொழுது முடித்த பின் எங்களில் ‘குபா’ என்ற இடத்திற்குச் செல்பவர்கள் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
Book :9