«أَنَّهُ نَهَى عَنِ النُّهْبَةِ وَالمُثْلَةِ»
5516. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.
Book :72