🔗

புகாரி: 5531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ، فَقَالَ: «هَلَّا اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيِّتَةٌ، قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»


பாடம் : 30 செத்த பிராணியின் தோல்

5531. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘இது செத்துப்போனதாயிற்றே!’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள்.47

Book : 72