🔗

புகாரி: 5551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ عَبْدُ اللَّهِ يَنْحَرُ فِي المَنْحَرِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: «يَعْنِي مَنْحَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம் : 6 (பெருநாள்) தொழும் திட-லேயே குர்பானி கொடுப்பது.

5551. நாஃபிஉ(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி(ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தம் குர்பானிப் பிராணிகளை அறுத்துவந்தார்கள்.

Book : 73