الخَمْرُ يُصْنَعُ مِنْ خَمْسَةٍ: مِنَ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالحِنْطَةِ وَالشَّعِيرِ وَالعَسَلِ
5589. உமர்(ரலி) கூறினார்
மது ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை, 5. தேன்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :74