🔗

புகாரி: 5589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

الخَمْرُ يُصْنَعُ مِنْ خَمْسَةٍ: مِنَ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالحِنْطَةِ وَالشَّعِيرِ وَالعَسَلِ


5589. உமர்(ரலி) கூறினார்

மது ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை, 5. தேன்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :74