🔗

புகாரி: 5617

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«شَرِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا مِنْ زَمْزَمَ»


5617. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து (நீர்) பரும்னார்கள்.

Book :74