🔗

புகாரி: 5641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், அபூஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 75