«مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ»
5645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :75