🔗

புகாரி: 5650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ، وَلُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالإِسْتَبْرَقِ، وَعَنِ القَسِّيِّ، وَالمِيثَرَةِ، وَأَمَرَنَا أَنْ نَتْبَعَ الجَنَائِزَ، وَنَعُودَ المَرِيضَ، وَنُفْشِيَ السَّلاَمَ


5650. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடை பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்:

  1. (ஆண்கள்) தங்கமோதிரம்,
  2. சாதாரணப்பட்டு,
  3. அலங்காரப் பட்டு,
  4. தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும்,
  5. பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை,
  6. மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

மேலும்,

  1. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
  2. நோயாளியை நலம் விசாரிக்கும்படியும்,
  3. ஸலாமைப் பரப்பும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம்: 75