🔗

புகாரி: 5690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينَةِ وَتَقُولُ: «هُوَ البَغِيضُ النَّافِعُ»


5690. உர்வா(ரஹ்) கூறினார்

ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், ‘அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது’ என்று சொல்வார்கள்.

Book :76