وَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ، فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عَلَيْهِ
5693. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார்
நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தம் மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர்பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள். 14
Book :76