أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ بِلَحْيِ جَمَلٍ مِنْ طَرِيقِ مَكَّةَ، وَهُوَ مُحْرِمٌ، فِي وَسَطِ رَأْسِهِ»
பாடம் : 14 தலையில் குருதி உறிஞ்சி எடுப்பது21
5698. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள ‘லஹ்யீ ஜமல்’ எனும் இடத்தில் வைத்துத் தம் தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்தார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.22
Book : 76