«الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَابْرُدُوهَا بِالْمَاءِ»
5725. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.54
Book :76