«الحُمَّى مِنْ فَوْحِ جَهَنَّمَ، فَابْرُدُوهَا بِالْمَاءِ»
5726. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள்.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். 55
Book :76