«لاَ طِيَرَةَ، وَخَيْرُهَا الفَأْلُ» قَالَ: وَمَا الفَأْلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ»
பாடம் : 44 நற்குறி82
5755. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், ‘நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 76