🔗

புகாரி: 5769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ ذَلِكَ اليَوْمَ سُمٌّ وَلاَ سِحْرٌ»


5769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.

என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

Book :76