«لاَ عَدْوَى» فَقَامَ أَعْرَابِيٌّ فَقَالَ: أَرَأَيْتَ الإِبِلَ، تَكُونُ فِي الرِّمَالِ أَمْثَالَ الظِّبَاءِ، فَيَأْتِيهَا البَعِيرُ الأَجْرَبُ فَتَجْرَبُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ»
5775. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தொற்று நாய் கிடையாது’ என்று கூறினார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘(பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்கு பிடிக்கச் செய்து விடுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச் செய்தது யார்?’ என்று கேட்டார்கள். 101
Book :76