🔗

புகாரி: 5779

ஹதீஸின் தரம்: குர்ஆனுக்கு முரணான பலவீனமான செய்தி

«مَنِ اصْطَبَحَ بِسَبْعِ تَمَرَاتِ عَجْوَةٍ، لَمْ يَضُرَّهُ ذَلِكَ اليَوْمَ سَمٌّ، وَلاَ سِحْرٌ»


5779. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.
என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். 107
Book :76