ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً»
பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்…
5782. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 110
Book : 76