🔗

புகாரி: 5788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا»


பாடம் : 5 தற்பெருமையினால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது.

5788. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். 7

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 77