🔗

புகாரி: 582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا


582. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள:

‘சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9