لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا
582. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள:
‘சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :9