🔗

புகாரி: 583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَرْتَفِعَ ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ تَابَعَهُ عَبْدَةُ


583. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9