أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ»
பாடம் : 37
(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்.
5850. ஸயீத் அபூ மஸ்லமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (தொழுது வந்தார்கள்)’ என்றார்கள்.69
Book : 77