قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَكُنْ لَهُ إِزَارٌ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ»
5853. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஹ்ராமின் போது) கீழங்கி இல்லாதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்து கொள்ளட்டும்.
என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book :77