خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ، بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ فَقَالَ ثَابِتٌ البُنَانِيُّ: «هَذِهِ نَعْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
5858. ஈசா இப்னு தஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரண்டு காலணிகளை எங்களுக்குக் காட்டினார்கள்.
(பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், “இதுதான் நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்றார்கள்.74
Book :77