«لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ»
586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :9