🔗

புகாரி: 591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّجْدَتَيْنِ بَعْدَ العَصْرِ عِنْدِي قَطُّ»


591. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் சகோதரியின் மகனே! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் (தங்கும் போது) ஒருபோதும் விட்டதில்லை.
Book :9