«طَيَّبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي لِحُرْمِهِ، وَطَيَّبْتُهُ بِمِنًى قَبْلَ أَنْ يُفِيضَ»
பாடம் : 73
மனைவி தன் கரங்களால் கணவனுக்கு நறுமணம் பூசுவது.
5922. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான்அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டபோதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.
Book : 77